தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டதை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
முக்கிய நகரங்களுக்கு செல்லும் சாலைகளின் குறுக்கே லாரிகளை...
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளது. இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கான எழுத்து தேர்வு கட்டணம் 150 ரூப...
ஈரோட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மஞ்சள் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வறட்சி மற்றும் நோய் தாக்ககுதல் காரணமாக பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வரத்து ...
ஆவின் பாலின் விலையை உயர்த்த தற்போதைக்கு வாய்ப்பில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், தீபாவளிக்கு கடந்த ஆண்டு 117 கோடி ரூபாய்க்கு ஆவின் பால் பொருட்கள் விற்ப...
சொத்து வரி, மின்கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ...
ஆவின் பொருட்களை இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலைக்கு தமிழக அரசு தள்ளியுள்ளதாக, நெய், வெண்ணெய் விலை உயர்வை மேற்கோள்காட்டி எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார...
உலகளவில், விலைவாசி அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் நியூயார்க்கும், சிங்கப்பூரும் முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதற்கடுத்தபடியாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவும், அதனை தொடர்ந்து ஹாங்...